
Anbil Mahesh
@anbil_mahesh
Minister for School Education | Govt. of Tamil Nadu | MLA from Thiruverumbur constituency | #DMK Trichy South Dist. Sec. RT ≠ endorsement.
ID: 3734578160
http://facebook.com/AnbilMaheshPoyyamozhi 30-09-2015 07:44:18
22,22K Tweet
592,592K Followers
358 Following




மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் ஆணைக்கிணங்க திருச்சியில் “பெருந்தலைவர் காமராஜர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம்” பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இந்நூலகத்தின் கட்டுமானப் பணிகளை மாண்புமிகு அமைச்சர் E.V.Velu (எ.வ.வேலு) அவர்களின் தலைமையில் இன்று ஆய்வு மேற்கொண்டு


விவசாயிகளின் தோழர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் வழித்தோன்றல் நமது மாண்புமிகு நம்பர் ஒன் முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் 🌾🌾🌾


மாண்புமிகு முதலமைச்சர் திரு.M.K.Stalin அவர்கள் கல்லணையிலிருந்து காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி, குறுவை சாகுபடிக்காக தண்ணீரை திறந்து வைத்தார். #CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | CMOTamilNadu K.N.NEHRU எஸ்.ரகுபதி Sivasankar SS Govi Chezhian Anbil Mahesh Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)


#FatherOfModernTamilNadu முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையை, #CreatorOfModernTamilNadu மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் திறந்து வைத்தார்கள். மண்ணின் மைந்தருக்காக தஞ்சை மண்ணில் நடைபெற்ற இப்பெருமைமிகு விழாவில் பங்கேற்றோம்.


மாணவி கிருத்திகா கல்வியால் பெற்ற வெற்றியை அவ்வூர் மக்கள் அன்பொழுக கொண்டாடுகிறார்கள். அந்த கொண்டாட்டத்தில் நாங்களும் மகிழ்ச்சி அடைகிறோம். மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் தலைமையிலான #திராவிடமாடல் அரசு அமைந்த பிறகான நான்கு ஆண்டுகளில் மட்டும் மாணவி கிருத்திகாவை போல



CLAT தேர்வில் வெற்றிபெற்று நாக்பூர் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் பயில்வதற்கு தேர்வாகியுள்ள திருச்சி மிளகுப்பாறை ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி மாணவிதான் ராகிணி. தஞ்சாவூர் மாவட்ட நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு திருச்சி திரும்பிய மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களை


தஞ்சாவூரில் நடைபெற்ற அரசு விழாவில், மூன்று அறிவிப்புகளை மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் வெளியிட்டார்.



பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நம்மையும் நமது பண்பாட்டு வரலாற்றையும் இருட்டடிப்பு செய்யும் சூழ்ச்சிகளை மட்டுமே பின்னி வந்தது ஆரியம். அறிவியல் துணை கொண்டு ஆரியத்தின் வலையை அறுத்தெறிந்தார் மாண்புமிகு #DravidianModel முதலமைச்சர் M.K.Stalin அவர்கள். ஆனால் தமிழர்களின் தொன்மையை ஏற்க

அன்பு மாணவி ரா.ஞானதர்ஷினியின் கனவு நிச்சயம் நிறைவேறும். மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாணவியின் இரண்டு கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும். இன்றே குருங்களூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ளுமாறு மாவட்டக் கல்வி




“அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல! அது பெருமையின் அடையாளம்!” எனும் பேருண்மை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிக்கு வருகை தந்துள்ள மாணவச் செல்வங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் வழங்கியுள்ள திட்டங்களின்


எங்கள் அணியிலிருக்கும் ஒருவருக்கு “சாகித்ய பால புரஸ்கார் 2025” விருது அறிவிக்கப்பட்டுள்ளது. “ஒற்றைச் சிறகு ஓவியா” என்ற சிறார் நாவலுக்காக எழுத்தாளர் திரு.விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் இவ்விருது பெறவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் ஆணைக்கிணங்க
