
CMOTamilNadu
@cmotamilnadu
Office of the Chief Minister of TamilNadu.
ID: 844890761409777664
https://www.tn.gov.in 23-03-2017 12:37:09
20,20K Tweet
2,0M Followers
28 Following



சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் சார்பில் பரங்கிமலை, ஓசூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் ரூ. 38.15 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3 தோழி விடுதிக் கட்டடங்களை மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம், அரசூர் கிராமத்திலுள்ள மலட்டாற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் அறிவித்துள்ளார்.


புதுதில்லியில் நாளை நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக புதுதில்லி வந்தடைந்த மாண்புமிகு முதலமைச்சர் திரு. M.K.Stalin அவர்களை விமான நிலையத்தில் கழக மக்களவை குழுத் தலைவர் திரு. டி.ஆர்.பாலு, கழக மாநிலங்களவை குழுத் தலைவர் திரு. திருச்சி சிவா, நாடாளுமன்ற உறுப்பினர்கள்


புதுதில்லியில் நாளை நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக புதுதில்லி வந்தடைந்த மாண்புமிகு முதலமைச்சர் திரு. M.K.Stalin அவர்களுக்கு புதுதில்லி விமான நிலையத்தில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.



புதுதில்லி, சாணக்யபுரியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடங்களின் கட்டுமானப் பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


புதுதில்லியில், காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சியின் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களையும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களையும் அவரது இல்லத்தில் மாண்புமிகு முதலமைச்சர் திரு. M.K.Stalin அவர்கள் சந்தித்துப் பேசினார்.


ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டு புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி டாக்டர் பரமேஸ்வரன் அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.



ബഹുമാനപ്പെട്ട കേരള മുഖ്യമന്ത്രി, പ്രിയ സഖാവ് Pinarayi Vijayan-ന് ഹൃദയം നിറഞ്ഞ പിറന്നാളാശംസകൾ നേരുന്നു. പുരോഗമനപരമായ ഭരണത്തോടുള്ള താങ്കളുടെ സമർപ്പണവും ഫെഡറലിസത്തോടും മതേതരത്വത്തിനോടുമുള്ള നമ്മുടെ പ്രതിബദ്ധതയും തമിഴ്നാടും കേരളവും തമ്മിലുള്ള ബന്ധത്തെ ശക്തമാക്കുന്നു. ഇരു


புதுதில்லி, பாரத் மண்டபத்தில் மாண்புமிகு பிரதமர் Narendra Modi அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்ட மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் உள்ளிட்ட மாநில முதலமைச்சர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.


புதுதில்லி, பாரத் மண்டபத்தில் மாண்புமிகு பிரதமர் Narendra Modi அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் கலந்து கொண்டார் .



During the #NITIAayog meeting, met our Hon’ble Prime Minister Narendra Modi and submitted a memorandum detailing key priorities for Tamil Nadu’s development and social justice: 🚇 Approval for Coimbatore & Madurai #Metro 🚉 Transfer of Chennai #MRTS to Chennai Metro Rail 🛣️ Upgrade


புதுதில்லியில் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் மாண்புமிகு பிரதமர் Narendra Modi அவர்களை சந்தித்து, சால்வை அணிவித்து, தமிழ்நாட்டில் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கி, உரையாடினார்.


"தமிழ்நாடு அரசின் தலைமை காஜி திரு. சலாவுதீன் முகமது அயூப் சாகிபு அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். அவரது பிரிவால் வாடும் இஸ்லாமிய மக்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்" என மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் தெரிவித்துள்ளார் .
