
Kanimozhi (கனிமொழி)
@kanimozhidmk
மக்களவை உறுப்பினர், துணைப் பொதுச்செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம். Member of Parliament, Deputy General Secretary, Dravida Munnetra Kazhagam.
ID: 862799564
05-10-2012 09:50:07
6,6K Tweet
1,0M Followers
24 Following

தமிழ்நாட்டின் மொழி - மானம் - உரிமை காக்க கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் திரு. M.K.Stalin அவர்கள் தலைமையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள, "ஓரணியில் தமிழ்நாடு" இயக்கத்தில் அம்மாவும் நானும் இன்று எங்களை இணைத்துக் கொண்டோம். சென்னை மேற்கு





புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் RISING THOOTHUKUDI - செயல்திறன் பயிற்சி முகாமிற்காக தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் தேர்வு செய்யப்பட்டுள்ள பணியிடத்தைப் பார்வையிட்டோம். அமைச்சர் திருமிகு. P. Geetha Jeevan, தூத்துக்குடி


கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் திரு. M.K.Stalin அவர்கள் சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம், முன்னாள் ஏரல் பேரூர் கழக துணைச் செயலாளர் திரு. சக்திவேல் அவர்களை கழகத் தோழர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரிக்குமாறு கூறியிருந்தார். அதன்படி இன்று திரு. சக்திவேல் அவர்களை



தூத்துக்குடி வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் திரு. N.P.கோகுல்நாத் - திருமிகு. G.S.ஸ்ரேயா இணையரின் திருமணம் அண்மையில் நடைபெற்றது. இன்று, மணமக்களை அவர்களது இல்லத்தில் சந்தித்து வாழ்த்தினோம். அமைச்சர் திருமிகு. P. Geetha Jeevan, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு.


தூத்துக்குடி மாவட்டம் ஏரல், அதிசயபுரம் புனித தோமையார் தேவாலயத்தின் பாதிரியார் ரவீந்திரன் அவர்களின் இறைப்பணி மற்றும் சமூகப்பணியின் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா நிகழ்வில் பங்கேற்று எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன். இந்நிகழ்வில் அமைச்சர் திரு. Anitha Radhakrishnan, மேயர் திரு.




தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம், வல்லநாடு மாதிரிப் பள்ளியில், மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்க்கான கட்டணமில்லா AI பயிற்சித் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தேன். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் திரு. M.C.Shunmugaiah MLA, மேயர் திரு. ஜெகன் பெரியசாமி மேயர், மாவட்ட ஆட்சியர் திரு. இளம்பகவத்


An elected Chief Minister like Omar Abdullah being manhandled is not just shameful—it’s a brutal assault on democracy. That this happened under BJP’s watch, with the backing of unelected forces, exposes their utter contempt for democratic values. I strongly condemn this disgrace.


தூத்துக்குடி வ.உ.சி சந்தையில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராசர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். உடன் அமைச்சர் திருமிகு. P. Geetha Jeevan, மேயர் திரு. ஜெகன் பெரியசாமி மேயர், துணை மேயர் திருமிகு. ஜெனிட்டா செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



தமிழ்நாடு முழுவதும் மக்களை தேடி அரசின் திட்டங்களை கொண்டு செல்லும் நோக்கில் மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் திரு. M.K.Stalin அவர்கள் தொடங்கி வைத்துள்ள "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் நடத்தப்படும் சிறப்பு முகாமை கோவில்பட்டியில் இன்று தொடங்கி வைத்தேன். இந்நிகழ்வில் அமைச்சர்


விருதுநகர் கல்லூரணி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள, பெருந்தலைவர் காமராசர் அவர்களின் திருவுருவச் சிலையை அமைச்சர் திரு. Thangam Thenarasu அவர்களுடன் இணைந்து இன்று திறந்து வைத்து, கல்வி எழுச்சிநாள் விழாவில் உரையாற்றினேன். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. K.NavasKani MP, சட்டமன்ற


கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று, மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்கான கட்டணமில்லா AI பயிற்சித் திட்டத்தை தொடங்கி வைத்தேன். இந்நிகழ்வில் அமைச்சர் திருமிகு. P. Geetha Jeevan, மாவட்ட ஆட்சியர் திரு. இளம்பகவத், மேயர் திரு. ஜெகன் பெரியசாமி மேயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
