நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi (@naamtamilarorg) 's Twitter Profile
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi

@naamtamilarorg

நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கம் | naamtamilar.org +91-9092529250 / +044-43804084 join.naamtamilar.org donate.naamtamilar.org

ID: 199185889

linkhttp://www.naamtamilar.org calendar_today06-10-2010 07:00:34

29,29K Tweet

385,385K Followers

200 Following

செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

அப்பாவின் ஆட்சியில் கொல்லப்படும் அப்பாவிகள்! நான்கு ஆண்டுகால தீய திராவிட மாடல் ஆட்சி; நடைபெறும் காவல்துறை விசாரணை படுகொலைகளே சாட்சி! CMOTamilNadu M.K.Stalin சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தை சேர்ந்த அன்புத்தம்பி அஜித்குமார் காவல்துறை விசாரணையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில், நகை

NTK IT Wing (@_itwingntk) 's Twitter Profile Photo

தகவல் தொழில்நுட்பப் பாசறை வழங்கும் சிறப்புக் கீவெளி . 01-07-2025 செவ்வாய்க்கிழமை இரவு - 9.00 மணி தலைப்பு - திமுக ஆட்சியில் அதிகரித்திருக்கும் ஒடுக்கப்பட்டோர் மீதான தாக்குதல்கள். கருத்துரை - ஷாலின் மரியா லாரன்ஸ், எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர். உறவுகள் அனைவரும்

தகவல் தொழில்நுட்பப் பாசறை வழங்கும் சிறப்புக் கீவெளி . 

01-07-2025 செவ்வாய்க்கிழமை 
இரவு - 9.00 மணி

தலைப்பு - 
திமுக ஆட்சியில் அதிகரித்திருக்கும் ஒடுக்கப்பட்டோர் மீதான தாக்குதல்கள்.

கருத்துரை - 
ஷாலின் மரியா லாரன்ஸ்,
எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர்.

உறவுகள் அனைவரும்
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi (@naamtamilarorg) 's Twitter Profile Photo

அப்பாவின் ஆட்சியில் கொல்லப்படும் அப்பாவிகள்! நான்கு ஆண்டுகால தீய திராவிட மாடல் ஆட்சி; நடைபெறும் காவல்துறை விசாரணை படுகொலைகளே சாட்சி! - சீமான் கடும் கண்டனம் சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தை சேர்ந்த அன்புத்தம்பி அஜித்குமார் காவல்துறை விசாரணையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில், நகை

அப்பாவின் ஆட்சியில் கொல்லப்படும் அப்பாவிகள்! நான்கு ஆண்டுகால தீய திராவிட மாடல் ஆட்சி; நடைபெறும் காவல்துறை விசாரணை படுகொலைகளே சாட்சி! - சீமான் கடும் கண்டனம்

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தை சேர்ந்த அன்புத்தம்பி அஜித்குமார் காவல்துறை விசாரணையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில், நகை
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

மனித வடிவில் தெய்வமாய் வாழ்ந்துகொண்டிருக்கும் மருத்துவர் பெருமக்கள் அனைவருக்கும் இனிய மருத்துவர் நாள் நல்வாழ்த்துகள்! மருத்துவர்களின் ஈகம் போற்றும் இந்நாளில், அவர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்! உலகில் மானுட சமூகம் மட்டுமின்றிப் பிற

மனித வடிவில் தெய்வமாய் வாழ்ந்துகொண்டிருக்கும் மருத்துவர் பெருமக்கள் அனைவருக்கும் இனிய மருத்துவர் நாள் நல்வாழ்த்துகள்! 

மருத்துவர்களின் ஈகம் போற்றும் இந்நாளில், அவர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்!

உலகில் மானுட சமூகம் மட்டுமின்றிப் பிற
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் அமைந்துள்ள பசமைலாரம் தொழிற்பேட்டையில் இயங்கிவரும் வேதிப்பொருள் தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 37 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 35 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயமடைந்துள்ள கொடுந்துயர செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும்,

தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் அமைந்துள்ள பசமைலாரம் தொழிற்பேட்டையில் இயங்கிவரும் வேதிப்பொருள் தொழிற்சாலையில் நிகழ்ந்த  வெடிவிபத்தில் 37 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 35 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயமடைந்துள்ள கொடுந்துயர செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும்,
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi (@naamtamilarorg) 's Twitter Profile Photo

#Pasamailaram Reactor Blast! I am deeply shocked and saddened to hear the tragic news of the explosion at a chemical factory in the Pasamailaram Industrial Estate, located in Sangareddy district of Telangana, which has claimed the lives of 37 people and left another 35

#Pasamailaram Reactor Blast!

I am deeply shocked and saddened to hear the tragic news of the explosion at a chemical factory in the Pasamailaram Industrial Estate, located in Sangareddy district of Telangana, which has claimed the lives of 37 people and left another 35
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் தொடரும் பேரவலமான பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தொழிலாளர்களின் உயிரிழப்புகளைத் தடுக்க, அவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதே நிலைத்தத் தீர்வாகும்! CMOTamilNadu M.K.Stalin விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் இயங்கி வரும்

தமிழ்நாட்டில் தொடரும் பேரவலமான பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தொழிலாளர்களின் உயிரிழப்புகளைத் தடுக்க, அவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதே நிலைத்தத் தீர்வாகும்!

<a href="/CMOTamilnadu/">CMOTamilNadu</a> <a href="/mkstalin/">M.K.Stalin</a> 

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் இயங்கி வரும்
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

சென்னை குரோம்பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் புது வாழ்வு ஜெம்ஸ் பேராயத்தின் பேரன்பிற்குரிய தந்தை பேராயரும், திருமறைப் பேரறிஞருமான முனைவர் தயானந்தன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். பேராயர் தயானந்தன் அவர்கள் தமிழ்க் கிறிஸ்தவ உலகில் முதுபெருந்

சென்னை குரோம்பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் புது வாழ்வு ஜெம்ஸ் பேராயத்தின் பேரன்பிற்குரிய தந்தை பேராயரும், திருமறைப் பேரறிஞருமான முனைவர் தயானந்தன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். 

பேராயர் தயானந்தன் அவர்கள் தமிழ்க் கிறிஸ்தவ உலகில் முதுபெருந்
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

தமிழ்த்தேசியப் புரட்சியாளர் தாத்தா புலவர் கு.கலியபெருமாள், சமூகநீதிக்காவலர் தாத்தா வே.ஆனைமுத்து மற்றும் சமூகநீதிப்போராளி தாத்தா இளையபெருமாள் அவர்களின் நூற்றாண்டு பெருவிழாவினை, அவர்களின் பெரும்புகழ் போற்றும் புகழ்வணக்க பொதுக்கூட்டமாக நாளை மறுநாள் ஆனி 20 ஆம் நாள் (04.07.25)

தமிழ்த்தேசியப் புரட்சியாளர் தாத்தா புலவர் கு.கலியபெருமாள், சமூகநீதிக்காவலர் தாத்தா வே.ஆனைமுத்து மற்றும் சமூகநீதிப்போராளி  தாத்தா இளையபெருமாள்  அவர்களின் நூற்றாண்டு பெருவிழாவினை,  அவர்களின் பெரும்புகழ் போற்றும் புகழ்வணக்க பொதுக்கூட்டமாக நாளை மறுநாள் ஆனி 20 ஆம் நாள் (04.07.25)
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

சிவகங்கை மாவட்டத்தில் அடுத்தடுத்த இரு பள்ளிக்குழந்தைகள் மர்மமான முறையில் மரணம்; உரிய நீதிவிசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும்! CMOTamilNadu M.K.Stalin சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள ஜெஸ்ரில் தனியார் பள்ளியில் பயின்றுவந்த மாணவன் அஸ்வத் உடலில் படுகாயங்களுடன்

சிவகங்கை மாவட்டத்தில் அடுத்தடுத்த இரு பள்ளிக்குழந்தைகள் மர்மமான முறையில் மரணம்; உரிய நீதிவிசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும்!

<a href="/CMOTamilnadu/">CMOTamilNadu</a> <a href="/mkstalin/">M.K.Stalin</a> 

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள ஜெஸ்ரில் தனியார் பள்ளியில் பயின்றுவந்த  மாணவன் அஸ்வத் உடலில் படுகாயங்களுடன்
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi (@naamtamilarorg) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் தொடரும் பேரவலமான பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தொழிலாளர்களின் உயிரிழப்புகளைத் தடுக்க, அவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதே நிலைத்தத் தீர்வாகும்! - சீமான் வலியுறுத்தல் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் இயங்கி வரும் தனியாருக்குச்

தமிழ்நாட்டில் தொடரும் பேரவலமான பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தொழிலாளர்களின் உயிரிழப்புகளைத் தடுக்க, அவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதே நிலைத்தத் தீர்வாகும்! - சீமான் வலியுறுத்தல்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் இயங்கி வரும் தனியாருக்குச்
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi (@naamtamilarorg) 's Twitter Profile Photo

சிவகங்கை மாவட்டத்தில் அடுத்தடுத்த இரு பள்ளிக்குழந்தைகள் மர்மமான முறையில் மரணம்; உரிய நீதிவிசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள ஜெஸ்ரில் தனியார் பள்ளியில் பயின்றுவந்த மாணவன் அஸ்வத் உடலில் படுகாயங்களுடன் மர்மமான

சிவகங்கை மாவட்டத்தில் அடுத்தடுத்த இரு பள்ளிக்குழந்தைகள் மர்மமான முறையில் மரணம்; உரிய நீதிவிசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள ஜெஸ்ரில் தனியார் பள்ளியில் பயின்றுவந்த மாணவன் அஸ்வத் உடலில் படுகாயங்களுடன் மர்மமான
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

சேலம் மாவட்டம், வில்லியம்பட்டியில் சட்டவிரோதமாக செம்மண் கடத்தப்படுவதைப் படம்பிடிக்கச் சென்ற நியூஸ் தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளர் சிலம்பரசன் மற்றும் குழுவினர் மணல் கடத்தல் கும்பலால் தாக்குதலுக்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளான செய்தியானது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

சேலம் மாவட்டம், வில்லியம்பட்டியில் சட்டவிரோதமாக செம்மண் கடத்தப்படுவதைப் படம்பிடிக்கச் சென்ற நியூஸ் தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளர் சிலம்பரசன் மற்றும் குழுவினர் மணல் கடத்தல் கும்பலால் தாக்குதலுக்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளான செய்தியானது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

திருவொற்றியூரில் தேங்கிய மழைநீரில் கசிந்த மின்சாரம் தாக்கி அன்புமகன் நவ்பில் உயிரிழக்கக்காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! CMOTamilNadu M.K.Stalin சென்னை திருவொற்றியூர் தாங்கல் பீர் பயில்வான் தெருவில் வசிக்கும் அல்தாப் அவர்களின் அன்புமகன் நவ்பில், தேங்கி

திருவொற்றியூரில் தேங்கிய மழைநீரில் கசிந்த மின்சாரம் தாக்கி அன்புமகன் நவ்பில் உயிரிழக்கக்காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

<a href="/CMOTamilnadu/">CMOTamilNadu</a> <a href="/mkstalin/">M.K.Stalin</a> 

சென்னை திருவொற்றியூர் தாங்கல் பீர் பயில்வான் தெருவில் வசிக்கும் அல்தாப் அவர்களின் அன்புமகன் நவ்பில், தேங்கி
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

திருப்புவனம் அஜித்குமார் படுகொலை வழக்கில் சாட்சியம் அளித்த அனைவருக்கும் உரிய பாதுகாப்பை உடனடியாக வழங்க வேண்டும்! CMOTamilNadu M.K.Stalin திருப்புவனம் அஜித்குமார் படுகொலை வழக்கில் முக்கிய ஆதாரமான, அஜித்குமார் தாக்கப்படும் காணொளியை எடுத்தளித்ததுடன், நீதிமன்றத்தில் நேர்நின்று

திருப்புவனம் அஜித்குமார் படுகொலை வழக்கில் சாட்சியம் அளித்த அனைவருக்கும் உரிய பாதுகாப்பை உடனடியாக வழங்க வேண்டும்!

<a href="/CMOTamilnadu/">CMOTamilNadu</a>
<a href="/mkstalin/">M.K.Stalin</a>

திருப்புவனம் அஜித்குமார் படுகொலை வழக்கில் முக்கிய ஆதாரமான, அஜித்குமார் தாக்கப்படும் காணொளியை எடுத்தளித்ததுடன், நீதிமன்றத்தில் நேர்நின்று
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi (@naamtamilarorg) 's Twitter Profile Photo

திருப்புவனம் அஜித்குமார் படுகொலை வழக்கில் சாட்சியம் அளித்த அனைவருக்கும் உரிய பாதுகாப்பை உடனடியாக வழங்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் CMOTamilNadu | M.K.Stalin திருப்புவனம் அஜித்குமார் படுகொலை வழக்கில் முக்கிய ஆதாரமான, அஜித்குமார் தாக்கப்படும் காணொளியை எடுத்தளித்ததுடன்,

திருப்புவனம் அஜித்குமார் படுகொலை வழக்கில் சாட்சியம் அளித்த அனைவருக்கும் உரிய பாதுகாப்பை உடனடியாக வழங்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் 

<a href="/CMOTamilnadu/">CMOTamilNadu</a> | <a href="/mkstalin/">M.K.Stalin</a>

திருப்புவனம் அஜித்குமார் படுகொலை வழக்கில் முக்கிய ஆதாரமான, அஜித்குமார் தாக்கப்படும் காணொளியை எடுத்தளித்ததுடன்,
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi (@naamtamilarorg) 's Twitter Profile Photo

தமிழ்த்தேசியப் புரட்சியாளர் தாத்தா புலவர் கு.கலியபெருமாள், சமூகநீதிக்காவலர் தாத்தா வே.ஆனைமுத்து மற்றும் சமூகநீதிப்போராளி தாத்தா இளையபெருமாள் அவர்களின் நூற்றாண்டு பெருவிழா! தமிழ்த்தேசியப் புரட்சியாளர் தாத்தா புலவர் கு.கலியபெருமாள், சமூகநீதிக்காவலர் தாத்தா வே.ஆனைமுத்து மற்றும்

தமிழ்த்தேசியப் புரட்சியாளர் தாத்தா புலவர் கு.கலியபெருமாள், சமூகநீதிக்காவலர் தாத்தா வே.ஆனைமுத்து மற்றும் சமூகநீதிப்போராளி  தாத்தா இளையபெருமாள் அவர்களின் நூற்றாண்டு பெருவிழா!

தமிழ்த்தேசியப் புரட்சியாளர் தாத்தா புலவர் கு.கலியபெருமாள், சமூகநீதிக்காவலர் தாத்தா வே.ஆனைமுத்து மற்றும்
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

தங்கை ரிதன்யாவின் மரணம் வெறும் தற்கொலை அல்ல; இனி வாழவே முடியாத நிலைக்கு அவரை தள்ளி தற்கொலை செய்து கொள்ள வைத்த திட்டமிட்ட படுகொலை! திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூரை சேர்ந்த 27 வயதான புதுமணப்பெண் தங்கை ரிதன்யா வரதட்சணை கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வும்,

தங்கை ரிதன்யாவின் மரணம் வெறும் தற்கொலை அல்ல;  இனி வாழவே முடியாத நிலைக்கு அவரை தள்ளி தற்கொலை செய்து கொள்ள வைத்த திட்டமிட்ட படுகொலை!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூரை சேர்ந்த 27 வயதான புதுமணப்பெண் தங்கை ரிதன்யா வரதட்சணை கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வும்,