
Chennai Zone DMK IT Wing
@dmkitwchennai
The Official Chennai Zone DMK IT Wing Account instagram.com/dmkitwingchenn… 🌄 #ChennaiZoneDMKITwing #DMKITwingசென்னைமண்டலம்
ID: 2949484699
29-12-2014 07:15:43
13,13K Tweet
33,33K Followers
146 Following


சுயமரியாதை-சமூகநீதி-பகுத்தறிவு-மொழி உரிமை-மாநில சுயாட்சி… ஆகிய திராவிட இயக்க லட்சியங்களின் அடையாளமாக இன்றும் நம்மை வழிநடத்தி கொண்டிருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது 7-ஆம் ஆண்டு நினைவு நாளில், கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் தலைமையிலான கழக அரசு மீண்டும்


உடன்பிறப்புகளின் ஒப்பற்றத் தலைவர் நம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி, சென்னை ஓமந்தூரார் வளாகத்தில், கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலை அருகே வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்துக்கு மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் தலைமையில் மலர்தூவி மரியாதைச்


முத்தமிழறிஞர் கலைஞரின் மூத்த பிள்ளையாம் `முரசொலி’ நாளிதழும், அவரால் தொடங்கப்பட்ட `கலைஞர் செய்திகள்’ தொலைக்காட்சியும் இணைந்து தொடங்கியிருக்கும் `கலைஞர் மாணவப் பத்திரிகையாளர் திட்ட’த்தை, கலைஞர் நினைவு நாளான இன்று கழகத்தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள்


முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி கோபாலபுரம் இல்லத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி சிஐடி காலனி இல்லத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் நினைவிடங்களில் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் மலர்வளையம் வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி சென்னை, முரசொலி வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


தமிழ்நாட்டில் ஏழை - எளிய மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கிடைக்கப்பெற வேண்டுமென்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தைத் தொடங்கினார்கள். அதனை மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியமாக உயர்த்தியுள்ள நிலையில்,


முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளான இன்று, நம் DMK Youth Wing பதிப்பகமான Muthamilarignar Pathipagam பதிப்பகம் சார்பில் தொடங்கப்பட்டிருக்கும், ‘இளம் ஆய்வாளர்களுக்கான கலைஞர் நிதிநல்கை’ திட்டத்தை கழகத்தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் தொடங்கிவைத்தார்.


முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலை இருக்கும் இடத்திலிருந்து மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவர்களின் நினைவிடம் வரை மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.


கழக இளைஞர் அணியால் நடத்தப்படும் Muthamilarignar Pathipagam பதிப்பகம் சார்பில் உருவான 8 நூல்களை, கலைஞர் அவர்களின் நினைவு நாளான இன்று கழகத்தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் வெளியிட, கழகப் பொதுச்செயலாளர், மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் Durai Murugan மாமா அவர்கள்


மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களுடைய உத்தரவின்படி நம்முடைய #ChepaukTriplicane தொகுதியில் நடைபெற்று வரும் #உங்களுடன்_ஸ்டாலின் திட்ட முகாமினை இன்று ஆய்வு செய்தோம். இராயப்பேட்டை, வட்டம் 120, லாய்ட்ஸ் காலனி பகுதியில் நடைபெற்ற முகாமில் பங்கேற்ற பொதுமக்களுடன் கலந்துரையாடி,




முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழியில், மாண்புமிகு முதலைமைச்சர் M.K.Stalin அவர்களின் தலைமையில் நம் கழகப் பணி, மக்கள் பணியை என்றென்றும் தொடர்வோம்! #KalaignarForever

