DVK Periyar திவிக (@dvkperiyar) 's Twitter Profile
DVK Periyar திவிக

@dvkperiyar

ஜாதி ஒழிப்பே மக்கள் விடுதலை // திராவிடர் விடுதலைக் கழகம் | தலைவர் @kolathur_mani | பொதுச்செயலாளர் @viduthalaikr | வார ஏடு @periyarmuzhakam

ID: 3145615878

linkhttp://dvkperiyar.com/ calendar_today09-04-2015 05:04:15

11,11K Tweet

19,19K Followers

325 Following

DVK Periyar திவிக (@dvkperiyar) 's Twitter Profile Photo

ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் ஆபாச நடனமாடிய அர்ச்சகர்கள், "அனைத்து ஜாதி அர்ச்சகர்கள் திட்டத்தில் பணிக்கு சேர்ந்தவர்கள்" என்று ஆர்எஸ்எஸ், பாஜக சங் பரிவார கும்பல்கள் அவதூறு பரப்பியதை கண்டித்தும்; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அனைத்து ஜாதி அர்ச்சகர் பயிற்சி சங்கத்தின்

DVK Periyar திவிக (@dvkperiyar) 's Twitter Profile Photo

29/6/25 மாலை நடைபெற்ற திவிக சென்னை மாவட்ட இளைஞரணியின் கலந்துரையாடல் கூட்டத்தில், கூட்டங்களை நடத்துவது, எழுத்தாளர்களை உருவாக்குவது, பேச்சாளர்களை மெருகேற்றுதல், "புரட்சி பெரியார் முழக்கம்" சந்தாதாரராகுவது, வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுதல், சமகால அரசியல் குறித்து புரிந்து

29/6/25 மாலை நடைபெற்ற திவிக சென்னை மாவட்ட இளைஞரணியின் கலந்துரையாடல் கூட்டத்தில், கூட்டங்களை நடத்துவது, எழுத்தாளர்களை உருவாக்குவது, பேச்சாளர்களை மெருகேற்றுதல், "புரட்சி பெரியார் முழக்கம்" சந்தாதாரராகுவது, வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுதல், சமகால அரசியல் குறித்து புரிந்து
DVK Periyar திவிக (@dvkperiyar) 's Twitter Profile Photo

எடப்பாடியாரின்' ஐடி விங்' அவரையே கவிழ்த்து விட்டது. தவறான தரவுகள் பொய்யான புள்ளி விவரங்களைக் கொண்டு கட்டுரை ஒன்றை தயாரித்து எடப்பாடி பெயரில் ' டைம்ஸ் ஆப் இந்தியா' நாளேட்டில் வெளியிட வைத்திருக்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சி கையெழுத்திட்ட புரிந்து உணர்வு ஒப்பந்தங்கள் தோல்வி

எடப்பாடியாரின்' ஐடி விங்' அவரையே கவிழ்த்து விட்டது. தவறான தரவுகள் பொய்யான புள்ளி விவரங்களைக் கொண்டு கட்டுரை ஒன்றை தயாரித்து எடப்பாடி பெயரில் ' டைம்ஸ் ஆப் இந்தியா' நாளேட்டில் வெளியிட வைத்திருக்கிறார்கள். 

திராவிட மாடல் ஆட்சி கையெழுத்திட்ட புரிந்து உணர்வு ஒப்பந்தங்கள் தோல்வி
DVK Periyar திவிக (@dvkperiyar) 's Twitter Profile Photo

குரங்கை குரங்கு என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது? அனுமனை குரங்கு என்று சொன்னால் கைது செய்வார்களா? தோழர் அருணகிரி அவர்களுடைய கைது பற்றி தோழர் Rathan Chandrasekar பதிவு செய்திருந்தார். கம்பன் தனது ராமகாதையில் குரங்கு என்று பலமுறை சுட்டுகிறான். கைது செய்த ஆய்வாளருக்கு அனுமனை

குரங்கை குரங்கு என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது? 

அனுமனை குரங்கு என்று சொன்னால் கைது செய்வார்களா? தோழர் அருணகிரி அவர்களுடைய கைது பற்றி தோழர் Rathan Chandrasekar  பதிவு செய்திருந்தார். 

கம்பன் தனது ராமகாதையில் குரங்கு என்று பலமுறை சுட்டுகிறான். கைது செய்த ஆய்வாளருக்கு அனுமனை
விடுதலை இராசேந்திரன் (@viduthalaikr) 's Twitter Profile Photo

காவல்துறை சித்திரவதை மரணங்கள் குறித்து புள்ளி விவரங்களுடன் இன்றைய 'இந்து ஆங்கில நாளேடு' ஒரு கட்டுரை வெளியிட்டு இருக்கிறது . எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் காவல்துறையின் சித்திரவதை நடந்து கொண்டு தான் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவலின்படி 2016 -ஆம் ஆண்டிலிருந்து

காவல்துறை சித்திரவதை மரணங்கள் குறித்து புள்ளி விவரங்களுடன் இன்றைய 'இந்து ஆங்கில நாளேடு' ஒரு கட்டுரை வெளியிட்டு இருக்கிறது .

எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் காவல்துறையின் சித்திரவதை நடந்து கொண்டு தான் இருக்கிறது.

 நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவலின்படி 2016 -ஆம் ஆண்டிலிருந்து
DVK Periyar திவிக (@dvkperiyar) 's Twitter Profile Photo

*முகநூல் பதிவிற்காக கழகத் தோழர் நிர்மல் மீது வழக்கு !* கோவை கவுண்டம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளரின் தான்தோன்றித்தனமான இந்தப் போக்கினை கட்டுப்படுத்த அவர் மீது உரிய துறைசார் நடவடிக்கை மேற்கொள்ள *கழகத் தலைவர் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை !* இதுகுறித்து கழகத் தலைவர் தோழர் கொளத்தூர்

*முகநூல் பதிவிற்காக கழகத் தோழர் நிர்மல் மீது வழக்கு !*

கோவை கவுண்டம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளரின்  தான்தோன்றித்தனமான இந்தப் போக்கினை கட்டுப்படுத்த அவர் மீது உரிய துறைசார் நடவடிக்கை மேற்கொள்ள *கழகத் தலைவர் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை !*

இதுகுறித்து கழகத் தலைவர் தோழர் கொளத்தூர்
DVK Periyar திவிக (@dvkperiyar) 's Twitter Profile Photo

திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை மாநகரச் செயலாளர் தோழர் நிர்மல் குமார் அவர்கள் தன்னுடைய முகநூல் பக்கத்தில் மருதமலை சுப்ரமணியர் கோவில் குடமுழுக்கு விழாவுக்கு முதல் நாளில் நான்கு லட்ச ரூபாய் மதிப்புள்ள வேலை காவி உடை அணிந்த ஒருவர் திருடிச் சென்ற செய்தியை தன்னுடைய விமர்சனத்தோடு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை மாநகரச் செயலாளர் தோழர்  நிர்மல் குமார் அவர்கள் தன்னுடைய முகநூல் பக்கத்தில் மருதமலை சுப்ரமணியர் கோவில் குடமுழுக்கு விழாவுக்கு முதல் நாளில் நான்கு லட்ச ரூபாய் மதிப்புள்ள வேலை காவி உடை அணிந்த ஒருவர் திருடிச் சென்ற செய்தியை தன்னுடைய விமர்சனத்தோடு
DVK Periyar திவிக (@dvkperiyar) 's Twitter Profile Photo

பள்ளிகளில் 'முதல் பெஞ்ச் கடைசி பெஞ்ச்' என்று மாணவர்களிடையே மற்றொரு வர்ணாசிரம பாகுபாடுகளை அகற்றும் நோக்கில், கேரளாவைப் பின்பற்றி 'ப'. வடிவ வகுப்பு முறையை தமிழ்நாடு கல்வித்துறை பின்பற்ற முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனாலும் அன்றாட ம் அறிக்கைகளை விடும் கட்சிகள் இதையும்

பள்ளிகளில் 'முதல் பெஞ்ச் கடைசி பெஞ்ச்' என்று மாணவர்களிடையே மற்றொரு வர்ணாசிரம பாகுபாடுகளை அகற்றும் நோக்கில், கேரளாவைப் பின்பற்றி 'ப'. வடிவ வகுப்பு முறையை தமிழ்நாடு கல்வித்துறை பின்பற்ற முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது.

 ஆனாலும் அன்றாட ம் அறிக்கைகளை விடும் கட்சிகள் இதையும்
DVK Periyar திவிக (@dvkperiyar) 's Twitter Profile Photo

சங்கிகள் நாடாண்டால் நாடு நாசமாய் போகும். இதோ ஒரு உதாரணம். பள்ளிகளைத் திறந்து குழந்தைகளுக்கு கல்வி கொடுப்பது திராவிட மாடல் அரசு. பள்ளிகளை மூடி குழந்தைகளின் கல்வியை மறுப்பது பாஜக RSS சங்கி மாடல் அரசு. கல்விக்கு நிதியை பெரும் அளவில் ஒதுக்குவது திராவிட மாடல் அரசு. கல்விக்கு

சங்கிகள் நாடாண்டால் 
நாடு நாசமாய் போகும்.
இதோ ஒரு உதாரணம்.

பள்ளிகளைத் திறந்து குழந்தைகளுக்கு கல்வி கொடுப்பது திராவிட மாடல் அரசு.

பள்ளிகளை மூடி குழந்தைகளின் கல்வியை மறுப்பது பாஜக RSS  சங்கி மாடல் அரசு.

கல்விக்கு நிதியை பெரும் அளவில் ஒதுக்குவது திராவிட மாடல் அரசு.

கல்விக்கு
DVK Periyar திவிக (@dvkperiyar) 's Twitter Profile Photo

நமக்கான கடமையை செய்ய வேண்டுமென்பதே பெரியாரியலாளர்கள் ...

DVK Periyar திவிக (@dvkperiyar) 's Twitter Profile Photo

"சீரிய பெரியாரியராக,தோழராக என்றும் நம் மனதில் நிலைத்திருப்பார்!" சீரிய பகுத்தறிவாளரும், திரைப்பட இயக்குநர் - நடிகர் - ஒளிப்பதிவாளருமான தோழர் வேலு பிரபாகரன் அவர்கள் (வயது 68) இன்று 18.07.2025 விடியற்காலை மறைந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமடைகிறோம். 1980-ஆம் ஆண்டில்

"சீரிய பெரியாரியராக,தோழராக என்றும் நம் மனதில் நிலைத்திருப்பார்!"

சீரிய பகுத்தறிவாளரும், திரைப்பட இயக்குநர் - நடிகர் - ஒளிப்பதிவாளருமான தோழர் வேலு பிரபாகரன் அவர்கள் (வயது 68) இன்று 18.07.2025 விடியற்காலை மறைந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமடைகிறோம். 

1980-ஆம் ஆண்டில்
விடுதலை இராசேந்திரன் (@viduthalaikr) 's Twitter Profile Photo

கேரள மாநிலம் காலடியில் நான்கு நாள் கல்வி மாநாடு ஒன்றை ஜுலை 25 முதல் 28 வரை. ஆர்.எஸ். எஸ் தலைவர் மோகன் பகவத் கூட்டி இருக்கிறார். தேசிய கல்விக் கொள்கையை தீவிரமாக அமல்படுத்துவது குறித்தும், வேத இதிகாச பெருமைகளை பேசும் பாரம்பரிய கல்வி முறையை பரப்புவது குறித்தும் இந்த மாநாடு ஆராயப்

கேரள மாநிலம் காலடியில் நான்கு நாள் கல்வி மாநாடு ஒன்றை  ஜுலை 25 முதல் 28 வரை.  ஆர்.எஸ். எஸ் தலைவர் மோகன் பகவத் கூட்டி இருக்கிறார்.

தேசிய கல்விக் கொள்கையை தீவிரமாக அமல்படுத்துவது குறித்தும், வேத இதிகாச பெருமைகளை பேசும் பாரம்பரிய கல்வி முறையை பரப்புவது குறித்தும் இந்த மாநாடு ஆராயப்
DVK Periyar திவிக (@dvkperiyar) 's Twitter Profile Photo

இது கர்நாடகா அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு தனியார் கோவில் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனிந்த நாசகார கும்பல் தமிழ்நாட்டில் கோவில்களை தனியார் மயமாக்க துடிக்கிறார்கள் என்பது புரிகிறதா?

இது கர்நாடகா அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு தனியார் கோவில் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனிந்த நாசகார கும்பல் தமிழ்நாட்டில் கோவில்களை தனியார் மயமாக்க துடிக்கிறார்கள் என்பது புரிகிறதா?
விடுதலை இராசேந்திரன் (@viduthalaikr) 's Twitter Profile Photo

நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் குறித்த விவாதத்தை அவரே தொடங்கி வைத்திருக்கிறார். ஒரு நீதிபதி தன் மீதான புகாரை தானே விசாரணைக்கு ஏற்று அதை நீதிமன்ற அவமதிப்பு என்று கூற முடியுமா? என்ற கேள்வியை முன்னாள் நீதிபதி பரந்தாமன் எழுப்பி இருக்கிறார். இந்த

நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

 அவர் குறித்த விவாதத்தை அவரே தொடங்கி வைத்திருக்கிறார். 
ஒரு நீதிபதி தன் மீதான புகாரை தானே விசாரணைக்கு ஏற்று அதை நீதிமன்ற அவமதிப்பு என்று கூற முடியுமா? என்ற கேள்வியை முன்னாள் நீதிபதி பரந்தாமன் எழுப்பி இருக்கிறார்.

 இந்த